Tuesday, February 1, 2011

தன்னையும் தமிழர் தலைவரையும் திட்டிக் கொண்ட சோனியா

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=369861&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

மேற்கண்ட இணைப்பில் சென்று தினமணி செய்தியினைப் படியுங்கள், எனக்குத் தோன்றியதைக் கீழே தந்துள்ளேன், உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று பாருங்கள்.


பதவிக்கும் பணத்துக்கும் பித்துப் பிடித்து அலைவது தப்பு என்று இந்திய அன்னை சொல்லியிருக்கிறார்கள். எனக்கென்னமோ படித்துப் பார்த்தால் அது தலைவரைத் திட்டியது போல் தான் தெரிகிறது.

No comments:

Post a Comment